Just In
- 50 min ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 1 hr ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 1 hr ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 1 hr ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி
- Automobiles
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஸ்கார் ரேஸ்.. களம் இறங்கும் ஒத்த செருப்பு.. பார்த்திபன் டிவிட்
சென்னை : ஆஸ்காரில் சிறந்த படங்களின் வரிசையில் ஒத்த செருப்பும் இடம் பெற்று இருப்பதாக பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
பார்த்திபன் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். அவர் கடைசியாக இயக்கி இருக்கும் படம் தான் ஒத்த செருப்பு இந்த படம் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது .ஒரே ஒரு மனிதன் நடித்த முதல் இந்திய படம் என்கிற பெருமை இந்த படத்திற்கு உண்டு மற்றும் சமீபத்தில் தான் ஒத்த செருப்பு படத்திற்கு ஜீ சினி விருதுகள் வழங்க ப்பட்டது .

ஒத்த செருப்பு படம் ஆஸ்கார் ரேசில் தற்போது களம் இறங்க போவதாக பார்த்திபன் அவரது சமூக வளைத்தலத்தில் கூறியிருந்தார். அதில் ரசூல் பூகுட்டி அனுப்பியதாக கூறி ஆஸ்கார் பெஸ்ட் பிக்சர்ஸ் அஃதாவது சிறந்த படங்கள் என்ற ஐந்து பட வரிசையில் ஒத்த செருப்பும் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்தார் .

சிறிது இடைவெளி விட்டு சிறந்த சவுண்ட எடிட்டிங் என்ற தலைப்பிலும் ஒத்த செருப்பு இணைந்து இருப்பதாக பார்த்திபன் தகவலை பதிவிட்டார் .முதல் ஒன்றே பெரிய ஆனந்தம் இரண்டாம் ஒன்று பேரானந்தம் என்று ரசிகர்கள் ஆஸ்காரின் இந்த தகவல் உண்மையா என்பதனை தீவிரமாக தேட துவங்கினர் .ஆனால் இதனை பற்றி வேறு யாருக்கும் இதனை பற்றிய தகவல் இணையம் வாயிலாக கிடைக்கவில்லை.

இதற்கு பதிலளித்த இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்ததிபன் ட்விட்டரில் பதிவிட்டார் ஆஸ்கார் செய்தி பற்றிய லிங்கை தேடிய போது சரியாக சிக்க வில்லை 13ஆம் தேதி முறையான நாமிநேசன்ஸ் வெளியிடுவார்களாம் காத்திருந்து பார்போம் என்று கூறினார்.

இது சட்டென்று ஒரு வருத்தத்தை கொடுத்து இருந்தாலும் .ஆஸ்கார் பட விழாவில் ஒத்த செருப்பு இணைந்து இருப்பது மிக பெரிய மகிழ்ச்சியான விசயம்தான் .அதிகாரபூர்வ தகவல் 13 ஆம் தேதி வரும் வரை காத்திருப்போம் .
ஆஸ்கார் படவிழா உலகில் மிக பெரிய படவிழாவாக பார்க்க படுகிறது .இந்த பட விழாவில் ஒரு இந்திய படம் கலந்து கொள்வதே மிக பெரிய விசயமாக பார்க்கபட்டு வருகிறது . அதையும் தாண்டி சவால்மிக்க பாதைகளில் பல படங்கள் பயணித்து ஆஸ்காருக்கு சென்றிருக்கிறது. அதில் இரு இந்தியர்களான ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ரசூல் பூகுட்டி வென்றுள்ளனர்.