Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எடிசன் விருதுகள்: சிறந்த படம் எந்திரன்!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரனுக்கு சிறந்த படத்துக்கான எடிசன் விருது வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் எடிசன் விருதுகளின் 4-ம் ஆண்டு விழா நேற்று சென்னை லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடந்தது.
ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், சிறந்த படத்துக்கான விருதினை ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரனுக்கு வழங்கினர்.
சிறந்த நடிகருக்கான விருது விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்காக சிம்புவுக்கு வழங்கப்பட்டது. இயக்குநர்கள் வெங்கட் பிரபு, விஜய் மற்றும் பேரரசு மூவரும் இணைந்து இந்த விருதினை அவருக்கு வழங்கினர்.
இதே படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது மைனா படத்தில் நடித்ததற்காக அமலா பாலுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இயக்குநராக மதராஸப்பட்டணம் படத்துக்காக இயக்குநர் விஜய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது நான் மகான் அல்ல படத்துக்காக ஜெயப்பிரகாஷுக்கும், குணச்சித்திர நடிகை விருது தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக சரண்யாவுக்கும் வழங்கப்பட்டது.
எவர்கிரீன் நடிகை விருது நடிகை சினேகாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருது ஆர்த்தி கணேஷுக்கும், சிறந்த வில்லன்களுக்கான விருது நான் மகான் அல்ல படத்தில் நடித்த நான்கு புதுமுக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் சினிமா விருது வரலாற்றில் நான்கு பேருக்கு சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது இதுவே முதல்முறை.
நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது காதல் கோட்டை புகழ் பாபி மாஸ்டர் அமைத்த நடனம்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்மூவீஸ் செல்வகுமார், பிஆர்ஓ ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!