Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்!
ஆஸ்கர் விருது 2017-க்கு சிறந்த வெளிநாட்டு மொழிப் படப் பிரிவில் இந்தியாவிலிருந்து போன ஒரே படம் வெற்றி மாறன் இயக்கிய விசாரணை. போட்டிக்கு வந்த அத்தனை மொழிப் படங்களையும் பின்னுக்குத் தள்ளியது இந்தப் படம்.
இதைப் பார்த்த பல சினிமா ஆர்வலர்களும் விசாரணைக்கு நிச்சயம் ஆஸ்கர் கிடைக்கும் என்றுதான் நம்பினர்.
ஆனால் விருதுக் குழுவின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் விசாரணை இடம் பெறவில்லை.
பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அந்தப் படங்கள் இவைதான்.
1. லேண்ட் ஆஃப் மைன் (LAND OF MINE ) - டென்மார்க் திரைப்படம்
2. எ மேன் கால்டு ஓவ் (A MAN CALLED OVE) - சுவீடன் திரைப்படம்
3. த சேல்ஸ்மேன் (THE SALESMAN ) - ஈரான் திரைப்படம்
4. டன்னா (TANNA) - ஆஸ்திரேலியத் திரைப்படம்
5.டோனி எர்ட்மேன் (TONY ERDMANN) - ஜெர்மனி திரைப்படம்
இவற்றில் த சேல்ஸ்மேன் படம்தான் சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதினை வென்றது.