Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பஞ்சு அருணாச்சலத்துக்கு கண்ணதாசன் விருது!
கவியரசர் கண்ணதாசனின் ஆண்டு விழா வரும் சனிக்கிழமை மாலை சென்னையில் நடக்கிறது. இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் தலைமையிலான கண்ணதாசன் - விஸ்வநாதன் அறக்கட்டளை 10வது ஆண்டாக இந்த விழாவை நடத்துகிறது.
விழாவை டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.
எம்எஸ் விஸ்வநாதன் வரவேற்றுப் பேசுகிறார். தயாரிப்பாளர் எம் சரவணன், நல்லி குப்புசாமி செட்டியார், எம் முரளி ஆகியோர் விருந்தினர்களை வரவேற்று மரியாதை செய்கின்றனர்.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், இயக்குநர் என பல முகங்கள் கொண்டவரும் கவியரசரின் நெருங்கிய உறவினருமான பஞ்சு அருணாச்சலத்துக்கு கவியரசர் விருது வழங்கப்படுகிறது. அரசு நாச்சியப்பன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
விருது பெறும் இந்த இருவரையும் அறிமுகப்படுத்திப் பேசுகிறார் இயக்குநர் எஸ்பி முத்துராமன்.
விருதுகளை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார் தமிழறிஞர் அவ்வை நடராஜன்.
தமிழருவி மணியன் சிறப்புரையாற்றுகிறார்.
ஏசி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?