For Daily Alerts
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாலி, சுப்பு ஆறுமுகத்துக்கு எம்.ஜி.ஆர். விருது
Awards
-Staff
By Staff
|
எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் 92ம் ஆண்டு பிறந்த நாள் விருது வழங்கும் விழா வருகிற 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை, பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நடக்கிறது.
இந்த விழாவின்போது, வாலி, சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். விருதும், பொற்கிழியும் வழங்கப்படுகிறது.
குஜராத் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கி விருதுகளை வழங்குகிறார்.
ஜனநாயக முன்னேற்ற கழகத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், புலவர் புலமைப்பித்தன், நடிகர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Saturday, January 19, 2008, 19:18 [IST]
Other articles published on Jan 19, 2008