Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
Oscars 2019: தமிழன் பற்றிய படத்திற்கு ஆஸ்கர்- தமிழன்டா
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதியை பார்த்துவிட்டு குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்தார். குறைந்த விலையில் நாப்கின் தயாரிப்பதை சேவையாக செய்து வருகிறார்.
அவரின் வாழ்க்கை வரலாற்றை பேட்மேன் என்ற பெயரில் படமாக எடுத்து பாலிவுட்காரர்கள் கவுரவித்தார்கள். இந்நிலையில் அவரை பற்றிய பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அந்த படத்திற்கு Documentary short subject பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இது உலகத் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய நேரம். விருதை வாங்கிய இயக்குநர் ரைகா ஜெஹ்தாப்சி கூறியதாவது,
Oscars 2019- ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனைகள் படைத்த பிளாக் பாந்தர்
மாதவிடாய் பற்றிய ஒரு படம் ஆஸ்கர் வென்றுள்ளது என்று என்னால் நம்ப முடியவில்லை என்றார்.