Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Oscars 2019: தமிழன் பற்றிய படத்திற்கு ஆஸ்கர்- தமிழன்டா
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் பற்றிய படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதியை பார்த்துவிட்டு குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடித்தார். குறைந்த விலையில் நாப்கின் தயாரிப்பதை சேவையாக செய்து வருகிறார்.
அவரின் வாழ்க்கை வரலாற்றை பேட்மேன் என்ற பெயரில் படமாக எடுத்து பாலிவுட்காரர்கள் கவுரவித்தார்கள். இந்நிலையில் அவரை பற்றிய பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அந்த படத்திற்கு Documentary short subject பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இது உலகத் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய நேரம். விருதை வாங்கிய இயக்குநர் ரைகா ஜெஹ்தாப்சி கூறியதாவது,
Oscars 2019- ஆஸ்கர் வரலாற்றில் புதிய சாதனைகள் படைத்த பிளாக் பாந்தர்
மாதவிடாய் பற்றிய ஒரு படம் ஆஸ்கர் வென்றுள்ளது என்று என்னால் நம்ப முடியவில்லை என்றார்.