Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கிராமி விருதுப் போட்டியில் 3 இந்தியர்கள் - வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?
கடந்த ஆண்டு ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் ரஹ்மான். இந்த நிலையில் தற்போது கிராமிப் போட்டியில் குதித்துள்ளார்.
இதே போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த தபேலா மேதை ஜாகிர் உசேன், சரோத் மேதை அம்ஜத் அலி கான் ஆகியோரும் உள்ளனர்.
சிறந்த திரைப்பட இசைத் தொகுப்பு (Slumdog Millionaire) மற்றும் சிறந்த திரைப்படப் பாடல் (Jai ho) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மான் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளார்.
சிறந்த கிளாசிகல் கிராஸ்ஓவர் இசைத் தொகுப்புப் பிரிவில் (The Melody of Rhythm) ஜாகிர் உசேனும், பாரம்பரிய உலக இசைப் பிரிவில் (Ancient Sounds) அம்ஜத் அலிகானும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் யார் வெல்லப் போவது என்ற எதிர்பார்ப்பி்ல் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லாஸ் ஏஞ்சலெஸ் ஸ்டேபிள்ஸ் அரங்கில் இன்று கிராமி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.