Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பாலிவுட் நடிகை ஆகான்ஷாவிற்கு செல்ல பெயர் வைத்த அமிதாப் பச்சன்
மும்பை : நடிகர் அமிதாப் பச்சன், அகான்ஷா, அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 34.
இந்தப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அமிதாப்பின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறியுள்ளார் அகான்ஷா.
நடிகை ஆகான்ஷாவிற்கு அமிதாப்பச்சன் செல்ல பெயர் வைக்கும் அளவிற்கு அவர்களுக்குள் நட்பு உருவாகியுள்ளது.
3
ஆண்டுகளுக்கு
பிறகு
கார்
ரேஸில்
களமிறங்கும்,
நடிகர்
ஜெய்

ரன்வே 34 படம்
நடிகர் அஜய் தேவ்கனின் ரன்வே 34 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஆகான்ஷா மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

அமிதாப் விருப்பத்திற்குரிய நடிகை
இந்த
ஷூட்டிங்கின்போது
அமிதாப்பச்சனின்
விருப்பத்திற்குரியவராக
மாறியுள்ளார்
அகான்ஷா.
சூட்டிங்கின்
போது
அவருக்கு
காலில்
பிராக்சர்
ஏற்பட்ட
நிலையிலும்
அவர்
தொடர்ந்து
ஷூட்டிங்கில்
பங்கேற்று
உள்ளார்.
வீல்
சேரில்
வந்து
ஷூட்டிங்கில்
கலந்து
கொண்ட
அவரது
தீவிரத்தைப்
பார்த்து
அமிதாப்பச்சன்
வியப்படைந்துள்ளார்.
தொடர்ந்து ஆகான்ஷாவிற்கு அவர் பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் சிறப்பான நட்பு உருவாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பின் இடைவேளைகளின் போது மற்றவர்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை அகான்ஷா கொடுத்ததும் அமிதாப்பச்சனின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

அகன்ஷாவிற்கு செல்ல பெயர்
இதையடுத்து அகான்ஷாவிற்கு அவர் சாக்லேட்கள் உள்ளிட்டவற்றை பரிசளித்துள்ளார். மேலும் அவருக்கு டூட்டி ஃப்ரூட்டி என்று செல்லப் பெயரையும் அமிதாப்பச்சன் வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

அமிதாப் குறித்து கவிதை
இதையடுத்து அகான்ஷா, அமிதாபச்சன் குறித்து கவிதை ஒன்றை எழுதி அவருக்கு கொடுத்துள்ளார். இதனால் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளார் அமிதாப்பச்சன். இதனிடையே அமிதாப்பச்சனுடன் நடிப்பது தன்னுடைய கனவு நனவான தருணம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அகான்ஷா.
இவர்களின் இந்த நட்பால் ரன்வே 34 படத்தின் சூழ்நிலையும் சிறப்பாக மாறியுள்ளது. இந்த படத்தை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்று தற்போது ஆகான்ஷா தெரிவித்துள்ளார்.