Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மாஜி காதலி தீபிகாவை பாராட்டிய விஜய் மல்லையாவின் மகன்.. என்ன காரணம் ?
மும்பை : பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனின் முன்னாள் காதலரான சித்தார்த்த மல்லையா அவர் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இணைபிரியாத காதலர்களாக இருந்த இந்த காதல் ஜோடி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இதையடுத்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை 2018ம் ஆண்டு தீபிகா படுகோனே திருமணம் செய்து கொண்டார்.
நடுக் கடலில் பிகினியில் பிரேக் ஃபாஸ்ட் செய்த பிரபல தமிழ் நடிகை!
பிரபல நடிகர்,
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா பாலிவுட்டின் பிரபல நடிகராவார். இவர் நடிப்புக்கு இடைவெளி விட்டு, எழுத்தாளராக மாறி 'If I'm Honest' என்ற புத்தகத்தை எழுதினார்.
எழுத்தாளர்
அந்த புத்தகத்தில் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், வாழ்க்கையில் கடந்து வந்த இன்னல்களையும் அவர் வெளிப்படையாக எழுதி இருந்தார். மேலும், தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனே மன நல விழிப்புணர்வாளராக வேலை செய்கிறார் என்பதையும் அவர் அதில் எழுதி இருந்தார்.
பிரிந்தனர்
தீபிகா படுகோனே மற்றும் சித்தார்த்த மல்லையா நீண்ட காலமாக உறவில் இருந்தனர். தீபிகா கிங்ஃபிஷரின் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார். அதேபோல சித்தார்த்தா தீபிகாவின் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இதுமட்டுமில்லாமல் 2011ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, சித்தார்த்தா அரங்கு நிறைந்த கூட்டத்திற்கு மத்தியில் தீபிகாவை முத்தமிட்டார். அது அப்போது இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வளவு நெருக்கமாக இருந்த இந்த காதல் ஜோடி, கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
பாராட்டினார்
இந்நிலையில், சித்தார்த்தா மல்லையா பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது முன்னாள் காதலி தீபிகா படுகோனே செய்யும் வேலையைப் பற்றிய பாராட்டி பேசினார். மனநல விழிப்புணர்வு குறித்து தீபிகாவும் மற்றவர்களும் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. மனம் நலம் பற்றி பேசும் அளவுக்கு மக்களின் மனநிலை இல்லை. அந்த விழிப்புணர்வை தீபிகா அழகாக ஏற்படுத்தி வருகிறார் என்று கூறினார். மேலும் பேசிய அவர், தனது தந்தை விஜய் மல்லையா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் என் இதயம் அப்படியே நொறுங்கிவிட்டதாக கூறினார்.