twitter
    Celeb News
    • சென்னை: 1983ஆம் ஆண்டு இந்திய மக்களால் மறக்கமுடியாத உலக கோப்பை கிரிக்கெட் பந்தயம் பற்றியும் அந்த மாபெரும் வெற்றியடைந்த தருணத்தையும், கிரிக்கெட் ரசிகன் ஒவ்வொருத்தரும் இன்று வரை திரும்ப திரும்ப நினைத்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட தருணத்தை பொக்கிஷமான அனுபவத்தை வீடியோ காட்சிகளாக..
    • மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் ரன்வீர் சிங்குடன் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். கத்ரீனா, ரன்வீருடன் பார்ட்டியில் கலந்து கொண்டது ஒரு பெரிய விஷயமா என்று கேட்டால் ஆமாம் என்பது தான் பதில். காரணம் ரன்வீர் சிங் நடிகை தீபிகாவின் காதலர். தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் ஆகவே ஆகாது.
    • மும்பை: இறப்பதற்குள் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளவர் தீபிகா படுகோனே. சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது போக ஆனந்த் எல். ராய் இயக்கத்தில்..