twitter
    Celeb News
    • சென்னை: சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் என்று சுட்டித்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதை ஈர்த்த நடிகை ஜெனிலியா. இந்தி நடிகர் ரித்தேஷைத் திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகிய இவர், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஆண்டுகள் ஓடினாலும் ரசிகர்கள் மனதில் தனது அழகு மற்றும்..
    • திருமணத்துக்கு பிறகு மனைவியாக, கர்ப்பிணியாக, தாயாக வாழ்ந்து நிறைய அனுபவங்கள் பெற்று விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் மன நிலைக்கு வந்துள்ளேன், என்று கூறியுள்ளார் நடிகை ஜெனிலியா. நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்த ஜெனிலியா, இப்போது குழந்தைக்கு தாயாகியுள்ளார். மீண்டும்..
    • மும்பை: நான் மீண்டும் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் வாய்ப்புகள் தான் இதுவரை கிடைக்கவில்லை என்று நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார். ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி என்ற அப்பாவி பெண்ணாக நடித்து நம் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் ஜெனிலியா...