Celeb News
-
சென்னை: நேற்றைய நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு மீம்ஸ் கிரியேட்டர்கள் கோபிநாத்தை தான் வச்சு செஞ்சிக்கிட்டிருக்காங்க. கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட பெண்கள் திருமணத்திற்கு தங்கள் பெற்றோரிடம் இருந்து 50 பவுன் நகை, வீடு, கார், ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்து இறங்க..
-
சென்னை: பெற்றோரால் கொடுக்க முடியும் என்பதால் கார், வீடு, நகைகள் கேட்கிறோம் என பெண்கள் நீயா நானா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட பெண்கள் திருமணத்திற்கு தங்கள் பெற்றோரிடம் இருந்து 50 பவுன் நகை, வீடு, கார், ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை..
-
சென்னை: 50 சவரன் நகை, வீடு கொடுத்தால்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன் இல்லைன்னா எனக்குக் கல்யாணமே வேணாம்னு இந்த காலத்தில் பெண்கள் பெற்றோர்களுக்கு செக் வைக்கிறார்கள். கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வந்தால் கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஆசை ஆசையாக ஒரு பெண் சொன்னது சமூக..
தொடர்பான செய்திகள்