Celeb News
-
திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு குண்டாகிவிட்டது மல்லுவுட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. நஸ்ரியா நடிக்க வந்த வேகத்தில் பிரபலம் ஆனார். பொண்ணு பார்க்க மட்டும் அல்ல நடிப்பும் நல்லா வருது என்று இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பாராட்டும்படி நடந்து கொண்டார். தமிழ் மற்றும் மலையாளப்..
-
பிராணிகள் நலச் சங்க அனுமதி பெறாமல் காட்டு யானை மீது சவாரி செய்ததாக நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி ஆகியோர் மீது புகார் கிளம்பியுள்ளது. பிரபல மலையாள நடிகைகள் நஸ்ரியா நசீம், ரஞ்சனி ஹரிதாஸ் இருவரும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்துள்ளனர். {image-17-1437122715-nazria-ranjani5.jpg..
-
திருவனந்தபுரம்: கடந்த வாரம் கணவர் வாங்கிக் கொடுத்த காரை எடுத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்குச் சென்ற நஸ்ரியா, திரும்பி வரும் போது அவரது காரை சக மனிதர் ஒருவரின் கார் லேசாக உரசிவிட்டது. இந்த உரசலில் லேசாக நஸ்ரியாவின் காரின் பெய்ண்ட் உதிர்ந்து விட்டது. அவ்வளவு தான் வந்ததே கோபம் நஸ்ரியாவுக்கு...
தொடர்பான செய்திகள்