Celeb News
-
சென்னை: அந்தம்மா மேல தெர்மாக்கோலை போட்டிருந்தால் அவரின் ஆவி மேலே போயிருக்காதுல. அந்த ஆவி தப்பிச்சிருக்கும்ல. அந்த தெர்மாக்கோல் ஐடியா செல்லூர் ராஜுவுக்கு அப்போவே வராம இப்ப வந்திருக்கேன்னு வருத்தமாக உள்ளது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். ஐக் இயக்கியுள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் இசை..
-
சென்னை: வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. ஐக் இயக்கியுள்ள இந்த..
தொடர்பான செய்திகள்