twitter
    Celeb News
    • சென்னை: இரண்டு நாள் நான் அவருடன் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை காட்டினால் இதே லைவிலேயோ அல்லது வேறு எங்காவதோ தற்கொலை செய்து கொண்டு செத்திடுவேன். ஆதாரத்தை காட்டினால் அடுத்த நிமிஷம் வாழ மாட்டேன் என நடிகை சபீதா ராய் தெரிவித்துள்ளார். வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராய் அந்த தொடரை..
    • நடிகர் சங்கம் - சத்யம் சினிமாஸ் ஒப்பந்த விவகாரத்தில் உண்மை தெரியாமல் சகட்டு மேனிக்கு சரத்குமார் மீது பழி சுமத்திய 'நண்பர்கள்' தூக்கில் தொங்கட்டும், என்று கடுமையாகச் சாடியுள்ளார் ராதிகா சரத்குமார். நடிகர் சங்கக் கட்டடம் கட்ட சத்யம் சினிமாவுடன் சரத்குமார் போட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது...