Celeb News
-
சென்னை: 2.0 படப்பிடிப்பின்போது செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக இயக்குனர் ஷங்கரின் உறவினர் பப்பு கைது செய்யப்பட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்று சென்னை திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பு..
-
கடந்த வாரம் நடந்த ரெமோ நிகழ்ச்சியை இன்னும் சில மாதங்களுக்கு கூட மறக்காது திரையுலகம். அவ்வளவு பிரம்மாண்டமாக ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நடந்த விழா ஷங்கரையே பிரமிக்க வைத்துவிட்டது. 'என்னோட 2.ஓ படத்தோட ஆடியோ லாஞ்சை எப்படி நடத்தலாம்னு ஒரு ஐடியா கொடுத்துருக்கீங்க...' என்று புகழ்ந்தார் ஷங்கர். அவரிடம்..
தொடர்பான செய்திகள்