Don't Miss!
- Automobiles உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பொன்னியின் செல்வன் கைவிடப்பட்டதன் பின்னணி!
காரணம் கல்கியின் இந்த காவியம் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானம். இப்போது வருத்தப்பட்டோருக்கு சற்று நிம்மதி. கதை தப்பித்ததே என்று!!
சரி... ஏன் இந்தக் கதை படமாவது சந்தேகத்துக்கிடமானது, அதுவும் விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில்?
முக்கிய காரணம் ஒரு நடிகர் மற்றும் பட்ஜெட். இந்தக் கதையில் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம் ஒரு முன்னணி நடிகர். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையாமல் போகவே, "படத்தில் நான் இல்லை. மீதியுள்ளவர்களை வைத்து, என்னதான் மணிரத்னம் சிறப்பாக எடுத்தாலும் 100 கோடியை எடுத்துவிட முடியுமா?யோசிங்க", என பற்ற வைக்க, முதல்போட முன் வந்தவர்கள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டனராம்.
ரஜினி அல்லது கமல் நடிப்பதாக இருந்தால் ரூ 100 கோடிக்கு மேலும் முதலீடு செய்ய நாங்கள் தயார். இன்னொரு ராவணன் மாதிரியாகிவிடக்கூடாது, என அட்வைஸும் செய்ய, யோசித்த மணிரத்னம், இப்போதைக்கு ஒரு கமா போட்டு நிறுத்தி வைத்துள்ளாராம். கமா முற்றுப்புள்ளியாகுமா தெரியவில்லை!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!