For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஒரே மாதத்தில் மூடப்பட்ட மய்யம்!
Gossips
oi-Akkhan
By Chakra
|
தரமான இலக்கிய இதழாக பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்தப் பத்திரிகையை கமல் நடத்தவில்லை. திடீரென்று ஒருநாள் மூடப்பட்டுவிட்டது.
அதன்பிறகு பல மேடைகள், பிரஸ் மீட்டுகளில் இந்தப் பத்திரிகையை மீண்டும் துவங்கப் போவதாகக் கூறி வந்தார் கமல்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் மய்யம் பத்திரிகையை முதலில் மின்னிதழாகவும் பின்னர் அச்சு இதழாகவும் நடத்தப் போவதாக அறிவித்து ஆட்களையும் நியமித்தார் கமல்.
முக்கிய எழுத்தாளர்கள், சாதனையாளர்களை நேரில் சந்தித்து பேட்டிகளும் எடுத்தனர்.
ஆனால் இந்தப் பணிகள் ஒரு மாதம் மட்டுமே நடந்தது. இப்போது அனைவருக்கும் இரண்டுமாதச் சம்பளம் கொடுத்து 'அனுப்பிவிட்டனர்'. ஆக இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டுவிட்டது மய்யம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, August 10, 2010, 13:25 [IST]
Other articles published on Aug 10, 2010