Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செளந்தர்யா இயக்கம்..உதயநிதி ஹீரோ?
தற்போது தயாரிப்பாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், பலருடைய வற்புறுத்தலின்பேரில் ஹீரோவாக சம்மதித்துள்ளதாக தெரிகிறது.
ஆதவன் படத்தில் நடிப்பில் அறிமுகம் ஆனார் உதயநிதி. அது ஒரு சிறிய காட்சிதான். ஆனாலும், இப்போது உதயநிதியை முழு நீள ஹீரோவாகப் பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்களாம்.
உண்மையில் சினிமாப் பக்கமே வராமல் இருந்தவர்தான் உதயநிதி. ஆனால் மனைவி கிருத்திகாதன், உதயநிதியை வற்புறுத்தி சினிமாவுக்குக் கூட்டி வந்தவர். கிருத்திகாவும், நடிகர் விஷாலும், விஷூவல் கம்யூனிகேஷன் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குருவி, ஆதவன் என இரு படங்களைத் தயாரித்துள்ளார் உதயநிதி. இந்த நிலையில்தான் ஆதவன் படத்தில் தலையைக் காட்டப் போக இப்போது மனைவி கிருத்திகா உள்பட பலரும் நடிக்குமாறு அனத்த ஆரம்பித்துள்ளனராம்.
இதனால் முழு நீள ஹீரோவாக மாற முடிவெடுத்து விட்டார் உதயநிதி என்கிறார்கள். அவரது முதல் ஹீரோ படத்தை ரஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா இயக்கக் கூடும் என்றும் தெரிகிறது. படத்தையும் செளந்தர்யாவே தயாரிக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
ஹீரோயின் யாரு..?