For Daily Alerts
Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆதியை 'பிடித்த' நாடோடிகள் நாயகி!
Gossips
oi-Akkhan
By Chakra
|
ஏனிந்த சந்தோஷம்?
அம்மணியின் வசீகரப் பேச்சிலும் புன்னகையில் வசமாக விழுந்திருப்பவர் வளர்ந்து வரும் நாயகனாக ஆதி. மிருகம், ஈரம் என வெற்றிப் படங்களில் நடித்த இவரது கைவசம் நான்கைந்து படங்கள். பின்னணியும் பெரிசு. இவரது தந்தை தெலுங்கின் பிரபல இயக்குநர்.
சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடந்த ராவணன் இரவு நேர சிறப்புக் காட்சிக்கு இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வந்திருந்தனர்.
சாந்தினி கைவசம் ஒரு படம்தான் உள்ளது. பெயர்: ருசி கண்ட பூனை!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: காதல் சாந்தினி நாடோடிகள் நாயகி மிருகம் ஆதி ராவணன் சிறப்புக் காட்சி love affair mirugam aadhi nadodigal heroine shanthini
Story first published: Monday, June 21, 2010, 19:19 [IST]
Other articles published on Jun 21, 2010