Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரமலத்துக்கு வைர நெக்லஸ் கொடுத்தாரா நயனதாரா?
பிரபுதேவா, நயனதாரா கல்யாண ஏற்பாடுகள் ஒருபக்கம் வேகமாக நடந்து வருவதாக செய்திகள் கூறும் நிலையில், ரமலத்தை இருவரும் பல்வேறு வழிகளில் தங்களது வழிக்குக் கொண்டு வருவதில் கிட்டத்தட்ட வெற்றி அடைந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
நயனதாரா தனது பங்குக்கு ரூ. 85 லட்சம் மதிப்புடைய வைர நெக்லஸை வாங்கிக் கொடுத்தாராம். அதேபோல பிரபுதேவாவும் தற்போது குடியிருந்து வரும் அண்ணா நகர் வீட்டை ரமலத்தே வைத்துக் கொள்ளலாம், அது போக ரூ. 3 கோடி ரொக்கப் பணத்தையும் கொடுத்து விட்டாராம்.
இதனால் ரமலத் சமாதானமாகியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து ரமலத்துக்கு வேண்டப்பட்டவர்கள் அவரிடம் கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. நான் எதையும் வாங்கவில்லை.இதெல்லாம் வதந்தி என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டாராம். இதை ஆணித்தரமாக அவர் மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நயனதாராவோடு தற்போது ரவுண்டில் இருந்து வரும் பிரபுதேவா விரைவில் சென்னை வருகிறாராம். அப்போது ரமலத்திடம் திருமணம் தொடர்பாக இறுதியாக பேசவுள்ளாராம். அவர் சம்மதித்தால் சரியாம், இல்லையென்றால் மீறி நடக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!