Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
போதை கும்பலுடன் மதுஷாலினி, சார்மி தொடர்பு!??
ஹைதராபாத் போலீஸார் விசாரணையில், த்ரிஷாவின் தொடர்புகள் குறித்து திடுக்கிடும் தகவல்களை கைதானவர்கள் கூறியிருக்கிறார்களாம். குறிப்பாக ரவிதேஜாவின் சகோதரர்கள் இதுகுறித்து முக்கிய தகவல்களைக் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
த்ரிஷாவும் ரவிதேஜாவும் 3 படங்களில் தொடர்ந்து இணைந்து நடித்துள்ளனர். ரவிதேஜாவுக்கும் போதைப் பழக்கம் உண்டு என்று அவரது தம்பிகள் வாக்குமூலத்தில் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இப்போது பிரபல நடிகைகள் காம்னா ஜெத்மலானி, மதுஷாலினி, சார்மி, உதய்கிரண், தமிழின் பிரபல வில்லன்- குணச்சித்திர நடிகர், வம்புப் பார்ட்டி என 20க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர் நடிகைகளின் பெயர்களை கைதாகியுள்ள ரவிதேஜாவின் தம்பிகள் மற்றும் விபச்சார வழக்கில் கைதாகியுள்ள சாய்ரா பானு தெரிவித்துள்ளனர்.
போதை பொருள் கடத்தல்காரனான நைஜீரிய வாலிபர் விக்டர் மொபைலில் இவர்களின் செல்போன் நம்பர் இருந்துள்ளது. இவர்களில் திரிஷா மட்டுமே மறுப்பு வெளியிட்டுள்ளார். தனக்கு போதை பழக்கம் கிடையாது என்றும் தன்னுடைய இமேஜை கெடுக்க திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாகவும் கூறியுள்ளார்.