For Daily Alerts
Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தம்பி தெரியாம பேச்சிட்டார்- வக்காலத்து வாங்கும் கவி!
Gossips
oi-Staff
|
"ஏதோ தெரியாம பேசிட்டார்... மனசுல ஒண்ணும் வச்சிக்காதீங்க. எனக்காக நீங்க மன்னிக்கனும்" - இந்த வக்காலத்து வசனத்துக்கு சொந்தக்காரர் பெரிய கவிஞர். வக்காலத்து வாங்கியது வேறு யாருக்குமல்ல...'சின்ன ஜட்டி-பிரா வாங்கிக் கொடுக்க முன்வந்த வள்ளலான' கருத்து கந்தசாமி காமெடியனுக்காக!
''எல்லாரும் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க கவிஞரய்யா... காப்பாத்துங்க" என்று அவரிடம் சமீபத்தில் சரண்டர் ஆக, அவரும் உடனே சில பத்திரிகை முதலாளிகளுக்கு போன் போட்டு, மேலே பாராவில் நீங்கள் படித்த வசனத்தை ஒப்பித்துள்ளார்.
பலன்? இப்போதைக்கு பூஜ்யம்தான்!
இதே கவிஞரை பல படங்களில் வாரியவர்தான் இந்த 'ஜட்டி' பிரா' கலைஞன் என்பது அவருக்கு மறந்து போனது ஏனோ?!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: abusive speech actor ஆபாசப் பேச்சு கவிஞர் கவிதை பாசம் வக்காலத்து journalists poet prostitution writer
Story first published: Friday, October 30, 2009, 14:47 [IST]
Other articles published on Oct 30, 2009