Don't Miss!
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்டுகொள்ளாமல் விட்ட படக்குழு... கோபத்தில் விழா பாதியில் வெளியேறிய ஹீரோயின்
சென்னை: பாடல் வெளியீட்டு விழாவில் கண்டுகொள்ளாததால் ஹீரோயின் திடீரென்று வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹீரோவாக நடித்து வருகிறார், அந்த இசை அமைப்பாளர். அவர் நடிக்கும் படத்துக்கு இசை மேதை மியூசிக் அமைத்திருக்கிறார்.
முன்னாள் பத்திரிகையாளர் இயக்கி இருக்கும் அந்தப் படத்தில் மலையாள ஹீரோ ஒருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் போன மாதமே முடிந்துவிட்டது.
தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கு.. லைக்கா நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரசியல் பிரமுகர்கள்
இதன் பாடலை நேற்று வெளியிட்டார்கள். விழாவுக்கு அரசியல் பிரமுகர்கள் வந்திருந்ததால் தயாரிப்பாளர், அவர்களை கவனிப்பதிலேயே குறியாக இருந்தார்.
பாராட்டு
விழாவில் பேசியவர்களில், இயக்குனர் உட்பட சிலர், அரசியல்வாதிகளை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இசை மேதையையும் இமயத்தையுமே பாராட்டிப் பேசினார்கள்.
ரம்மியமான நாயகி
இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் படத்தின் நாயகி. இதற்காகவே கேரளாவில் இருந்து அவசரம் அவசரமாக வந்தாராம் இரண்டு பெயர்களை சேர்த்து வைத்திருக்கும் அந்த
ரம்மியமான ஹீரோயின்.
மேடைக்கு
கூட்டத்தினரோடு அமர்ந்திருந்த அவரை, விழா தொடங்கிய பின், திடீரென ஞாபகம் வந்தவர்களாக அழைத்தனர் மேடைக்கு. அதுவும் இயக்குனர் ஞாபகப்படுத்திய பிறகு.
கோபமாக எழுந்து
பிறகு அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகை, ஏன்டா வந்தோம் என்று, திடீரென கோபமாக எழுந்து சென்று விட்டாராம் வெளியே.