Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அப்டி நடிச்சது ஒரு குற்றமா.. கடைசி வரை இப்படி தான் இருக்கணுமா.. அப்செட்டில் பேபி நடிகை!
தமிழில் பேபியாக மட்டுமே தன்னை பார்ப்பார்களோ என்ற பயத்தில் இருக்கிறாராம் நடிகை ஒருவர்.
Recommended Video
சென்னை: முன்னணி நடிகருக்கு மகளாக ஏன் நடித்தோம் என வருத்தத்தில் இருக்கிறாராம் பிரபல பேபி நடிகை.
தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகர் ஒருவரது படத்தில் ஒருகாட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என பலர் ஏங்கிக்கிடக்கிறார்கள். ஆனால் பேபி நடிகை ஒருவருக்கு ஏற்கனவே இரண்டு முறை அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது.
மூன்றாவது முறையும் வாய்ப்பு கன்பார்ம் என கூறப்படுகிறது. ஆனால் இதற்காக சந்தோஷப்படாமல் நடிகை அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் பேபி நடிகையான அவர், தனது திரையுலக வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
நடிகையில் தெளிவு
நாயகியாக நடிப்பது என்றால், நடிப்பு மட்டும் போதாது கொஞ்சம் கவர்ச்சியும் காட்ட வேண்டும் என்பதில் அவர் தெளிவாகவே இருக்கிறார். ஆனால் அவரை அடுத்தக்கட்டத்திற்கு நகரவிடாமல் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருவது நடிகையை எரிச்சலுக்கு உட்படுத்தியுள்ளது.
அட்வைஸ் மழை
'நீங்கள் இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.. அப்படி எல்லாம் பண்ணக்கூடாது', என ரசிகர்கள் அக்கறையாக அட்வைஸ் மழை பொழிவதை நடிகை ரசிக்கவில்லை. எத்தனையோ நடிகர், நடிகைகளுக்கு பேபியாக நடித்திருந்தாலும், குறிப்பிட்ட ஒருவரின் ரசிகர்கள் மட்டும் தனக்கு இப்படி முட்டுக்கட்டை போடுவதை நடிகை விரும்பவில்லை.
நடிகை அச்சம்
ரசிகர்களின் கமெண்டால் தனது எதிர்கால பட வாய்ப்புகள் பாதிக்கப்படுமோ என அச்சப்படுகிறாராம் நடிகை. அதன் காரணமாகவே கமெண்டுகளை மதிக்காமல் தொடர்ந்து தன் மனம் போனப் போக்கில் பதிவுகளை வெளியிட்டு வருவதாக தெரிகிறது.
அப்செட்டில் நடிகை
சம்பந்தப்பட்ட நடிகரின் படங்களில் நாயகியாக, தங்கையாக நடித்தவர்கள் மீதெல்லாம் காட்டாத அக்கறையை, பேபி மீது மட்டும் ரசிகர்கள் காட்டுவது ஏன் என்பது தெரியவில்லை. இப்படியே போனால் தமிழில் பேபியாக மட்டுமே தன்னை பார்ப்பார்களோ என்ற பயமும் சம்பந்தப்பட்ட நடிகைக்கு இருக்கிறதாம்.