Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திருட்டு நகையை வாங்குனது அந்த வாரிசு நடிகையாமே.. வாய்ப்பு கூடி வர்ற நேரத்துல பேரு கெட்டுப் போச்சே!
திருட்டு நகை விவகாரத்தில் வாரிசு நடிகையின் பெயர் தான் அடிபடுகிறது.
Recommended Video
சென்னை: திருச்சி திருட்டு நகையை வாங்கியது அந்த வாரிசு நடிகை தான் என கோலிவுட்டில் ஒருவரை கை காட்டுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது திருச்சி நகைக்கடை திருட்டு சம்பவம். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதில் பிரபல நடிகை ஒருவர் கொள்ளையர்களிடம் நகை வாங்கியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கழிவுகள் கொட்டும் குப்பைத் தொட்டியல்ல தமிழ்நாடு- கல்தா இயக்குநர் ஹரி உத்ரா
பிரபல நடிகை
போலீசார் சம்பந்தப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படையாக கூறவில்லை. பிரபல நடிகை என்று மட்டும் தான் கூறி வருகின்றனர். விரைவில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
வாரிசு நடிகை
ஆனால் புள்ளி வைத்தாலே கோலம் போடும் வல்லவர்கள் நம் மக்கள். அவர்களின் கணிப்புப்படி பிரபல வாரிசு நடிகை தான் இந்த பிரச்சினையில் சிக்கி இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்த நடிகை தமிழில் ஒரு சில படங்களே நடித்திருந்த போதும், தற்போது வரை முன்னணி நடிகையாக தான் கருதப்படுகிறார்.
பரபரப்பு
அடுத்து தயாராக உள்ள இரண்டு உச்ச நடிகர்களின் படங்களில் கூட அவரது பெயரே அடிப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு சர்ச்சையில் நடிகை சிக்கியிருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எது உண்மை
அல்பத்தனமாக நகைக்கு ஆசைப்பட்டு இப்படி பெயரை கெடுத்துக்கொண்டாரே என அவரது நலம் விரும்பிகள் வருத்தப்படுகின்றனர். ஒருவேளை அவருக்கு வேண்டாதவர்கள் கிளப்பிவிட்டதா என்பதும் தெரியவில்லை. போலீசோ சம்மந்தப்பட்ட நடிகையின் தரப்போ இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் பேசாத வரை, இதுபோன்ற கதைகள் இன்னும் நிறைய வரத்தான் செய்யும்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!