Just In
- 44 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
- 1 hr ago
பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்…. அருண்பாண்டியன் சிறப்பு பேட்டி
Don't Miss!
- News
"அது"தான் பிரச்சினையா இருக்காம்.. புதுவையில் பாஜகவால் ஆட்சியமைக்க முடியுமா?
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அவரை நம்பித்தான் வந்தேன்.. இப்படி ஏமாற்றிவிட்டாரே.. முன்னணி இயக்குனரால் இளம் நடிகை கண்ணீர்!
சென்னை: கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர், முன்னணி இயக்குனர் ஒருவரை நம்பி மோசமாக ஏமாந்து இருக்கிறார்.
தமிழில் சில படங்களில் மட்டும்தான் அந்த நடிகை நடித்துள்ளார். அதிலும் அவர் பெரும்பாலான படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
சில சிறிய படங்களில் மெயின் ரோலில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வசூல் ரீதியாக வெற்றியை அள்ளி குவிக்கவில்லை.

அதிக ரசிகர்கள்
இவர் படங்கள் ஓடவில்லை என்றாலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த நடிகையின் கவர்ச்சியான தோற்றத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். தமிழில் இவர் நாளுக்கு நாள் கிளாமர் அதிகம் கூட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன ஆனது
ஆனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தும் கூட பட வாய்ப்பு பெரிய அளவில் வரவில்லை. முக்கியமாக பெரிய நடிகர்கள் யாரும் இவருடன் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இவர் எவ்வளவு முயன்றும் கூட, பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இயக்குனர் என்ன செய்தார்
இந்த நிலையில் அந்த நடிகை மலையாள படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். தனது சொந்த ஊர் கேரளா என்பதால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தினார். அங்கு அவர் பெரிய ஹீரோக்களுடன் நிறைய படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.

தமிழ் இயக்குனர்
இதையடுத்து தமிழில் இயக்குனர் ஒருவர், இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். அவர் வாய்ப்பு கொடுத்த படம் ஓரளவு ஓடியது. ஆனால் அந்த ஹீரோயினுக்கு அது பெரிய பிரேக்காக அமையவில்லை. அதன்பின் உனக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அந்த இயக்குனரும் வாக்கு கொடுத்துள்ளார்.

வாய்ப்பு கொடுக்கிறேன்
உனக்கு புதிய படங்களில் வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறிவிட்டு, அந்த நடிகையை இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அதன்பின் அந்த நடிகைக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுக்கவே இல்லை என்கிறார்கள். அந்த நடிகையை இயக்குனர் கண்டுகொள்ளவே இல்லை, வேறு நடிகையை வைத்து அவர் படம் எடுக்க சென்றுவிட்டார்.

பெரிய புலம்பல்
அந்த இயக்குனரை நம்பித்தான், இந்த நடிகை மலையாள திரையுலகில் இருந்து வந்தார். ஆனால் இப்போது அவருக்கு தமிழிலும் வாய்ப்பு இல்லை. மலையாளத்திலும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அந்த இயக்குனரை நம்பி தேவையில்லாமல் களமிறங்கியது தப்பாகிவிட்டது என்று அந்த நடிகை புலம்பி வருகிறார்.