Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஏம்மா என்ன பிரச்சனை, இப்ப ஏன் அழுகுறீங்க?: நடிகையிடம் கேட்ட ரசிகர்கள்
Recommended Video
சென்னை: நடிகை ஒருவர் தன்னை யாரும் கண்டுகொள்ளாததால் அழுவது போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ச்சே,ச்சே நான் எல்லாம் சமூக வலைதளம் பக்கம் அடிக்கடி செல்லும் ஆளே இல்லை என்று இளம் நடிகை ஒருவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியதற்கு நேர் எதிராக சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஹீரோ
அந்த நடிகை தான் நடித்த ஒரு படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி அவருக்கு கை கொடுக்கவில்லை. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ஹீரோவை தான் பாராட்டுகிறார்கள்.
அதிருப்தி
படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தன்னை பற்றியே பேசுவார்கள் என்று எதிர்பார்த்த நடிகை ஏமாற்றம் அடைந்தார். இருப்பினும் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்துவிட்டார்.
புகைப்படம்
அழுவது போன்று செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் நடிகை. உடனே ஆளாளுக்கு என்னாச்சு, ஏன் இந்த சோகம் அழுகை ஏன்று அவரிடம் கேட்கத் துவங்கிவிட்டனர்.
பேச்சு
நடிகையின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அது குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியும் கூட பப்ளிசிட்டி தேடுகிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.