Don't Miss!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- News வேணாம்.. தப்பாக போயிரும்..! வாக்குச் சாவடியில் முதல்வர் ஸ்டாலின் செய்த செயல்.. அதிசயித்த மக்கள்..!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிங்கம்னாலும் சரி, ஒல்லினாலும் சரி: இது நடிகையின் பலே கணக்கு
சென்னை: மார்க்கெட்டே இல்லாத நடிகைக்கு சிங்கம் மற்றும் ஒல்லி நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளதாம்.
அண்டை மாநிலத்தில் இருந்து வந்த தங்கச்சி நடிகை கோலிவுட்டில் பெரிய இடத்தை பிடித்துவிடலாம் என்று நம்பினார். ஆனால் அவர் வளர்ந்து வந்த நேரத்தில் மற்றொரு நடிகை வந்ததால் அவரின் மார்க்கெட் அடிவாங்கிவிட்டது.
தற்போது நடிகைக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லை. அவரும் கவர்ச்சி காட்ட கூட தயார் என்று கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அம்மணி தனக்கு சிங்கம், ஒல்லி மீது ஒரு கண் என்று தெரிவித்துள்ளாராம்.
அதாவது சிங்கம் கூடவும், ஒல்லி நடிகர் கூடவும் நடிக்க ஆசையாக உள்ளதாம். இதில் யாராவது ஒருவருடன் ஜோடி சேர்ந்துவிட்டால் கூட தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று நம்புகிறார் அம்மணி.
இதுக்கு சிங்கமும், ஒல்லியும் ஒத்துக் கொள்ள வேண்டுமே. நடிகையுடன் ஏற்கனவே சேர்ந்து நடித்த அந்த இளம் ஹீரோ கூட அவருடன் மீண்டும் ஜோடி சேர விரும்பவில்லையாம்.