Don't Miss!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படப்பிடிப்புக்கு வந்து விட்டு கேரவனுக்குள் போய் படுத்துத் தூங்கும் 'பொடி' ஹீரோ!
சென்னை: பொடியங்க படம் மூலம் ஹீரோவான நடிகர் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் தூங்குகிறாராம்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அந்த மூன்று எழுத்து நடிகர் பாண்டி இயக்குனரின் பொடியங்க படம் மூலம் ஹீரோவானார். அதையடுத்து வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
அவர் நடிப்பில் அண்மையில் வெளியான பேக் படம் நன்றாக ஓடியது. இதனால் மகிழ்ச்சியில் இருந்தார் நடிகர். அந்த படம் ஓடியதும் நடிகர் படப்பிடிப்புக்கு வந்தால் அவரின் அதிகாரம் தூள் பறக்கிறதாம். மேலும் படப்பிடிப்புக்கு வந்தால் கேமரா முன்பு வந்து நிற்காமல் கேரவனுக்குள் படுத்து தூங்குகிறாராம். எழுப்பினால் கோபப்படுகிறாராம்.
அப்படியே எழுந்து வந்தாலும் தூக்கத்திலேயே கேமரா முன்பு வருகிறாராம். இதே போன்று இவர் தொடர்ந்து நடந்து கொண்டால் கஷ்டம் என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
ஒரு படம் ஓடினால் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு கடினமாக உழைக்காமல் இந்த நடிகர் என்ன என்றால் இப்படி அக்கப்போரு செய்கிறாரே என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.