Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வான்டட்டாக வந்து வாய் கொடுத்து மாட்டிக் கொண்ட நடிகர்.. எல்லாம் அந்த விஷயத்தை மறைக்கத் தானாம்!
சென்னை: இருட்டில் இருந்து பல போராட்டங்களுக்கு பிறகு வெளியே வந்துள்ளேன் என மிக உருக்கமாக கடிதம் எழுதியுள்ள அந்த பிரபல நடிகர் வான்டட்டாக வந்து வாய் கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Recommended Video
இவரு பக்கம் மட்டுமே நியாயம் இருப்பது போன்று அழகா ஜோடிச்சு பேசிட்டாரு, அவங்க மனைவி பக்கமும் விளக்கம் கேட்டாத்தான் இவருடைய சுயரூபம் தெரியும் என்றும் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், இதை எல்லாத்தையும் விட வேறு ஒரு ஸ்பெஷல் மேட்டரை மறைக்கத்தான் இந்த உருகுதல் டிராமா என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
நடிகர் கடுப்பானாலும் நடிகையிடம் அப்படி கேட்டது உண்மையாமே... கசிய விட்டதே வெறுப்பான அந்த நடிகைதானாம்
மொக்கை காமெடி
அந்த சைக்கோ படம் இவருக்கு வாங்கிக் கொடுத்த பெயரையும் இவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு அடுத்தும் இவர் நடித்த மொக்கை காமெடி படம் எடுத்த எடுப்பிலேயே படு தோல்வியை சந்தித்தது. புதுசா ஒரு படமும் இவருக்கு கிடைக்கவில்லை.
தயாரிப்பாளர்கள் மீது பாய்ச்சல்
நடித்த படங்கள் ஏதும் சரியாக ஓடாமல் படுதோல்வியை சந்தித்த நிலையில், தனக்கான சம்பளத்தை சரியாக தயாரிப்பாளர்கள் தரவில்லை என்று அவர்கள் மீது பாய்ந்து, பின்னர் தன்னுடைய சொந்த கம்பேனியை தொடங்கினார் அந்த நடிகர்.
எல்லாம் நடிப்பு பாஸ்
தற்போது தன்னைப் பற்றிய உண்மையை உலகுக்கு கூறுகிறேன் என முதலை கண்ணீர் வடித்து எழுதியுள்ள கடிதம் எல்லாம் ஒரு நடிப்பு பாஸ் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.
மனைவியுடன் சண்டை
குடித்து விட்டு எப்போதும் மனைவியுடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த நடிகர். இவரது டார்ச்சர் தாங்க முடியாமல் தான் அவரது மனைவியே இவரை விட்டு விலகிச் சென்றுள்ளாராம்.
இப்போ எதற்காக
தன்னை பற்றிய விஷயங்களை எடுத்துக் கூறி இப்போது அந்த நடிகர் சிம்பதி கிரியேட் செய்வதுக்கு எதற்காக தெரியுமா, எல்லாம் அந்த விளையாட்டு பெண்ணோடு புதுசாக ஆரம்பிக்கப் பட்ட உறவை புனிதப்படுத்தவும் அடுத்த படத்திற்கான புரொமோஷனுக்கான வேலை தானாம்.
அவங்க கிட்ட கேட்டாத்தான்
அந்த நடிகரின் மனைவியிடம் கேட்டாத் தான் இவர் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியும் என்கின்றனர் கோலிவுட் வாசிகள். மேலும், குழந்தையை பிரிந்துவிட்டேன் என புலம்பும் இவர், மற்ற பெண்களுடன் எப்படி ஜாலியாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.