Don't Miss!
- News மோடி பேரணியின்போது மாணவர்கள் சீருடையுடன் நின்ற விவகாரம்.. பள்ளிக்கே சென்ற டீம்.. அதிரடி ஆக்ஷன்!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஒரு விரலை காட்டிய நடிகை: ஆளையே மாற்றும் யோசனையில் தயாரிப்பாளர்
சென்னை: நடிகை ஒருவர் ஒரு விரலை காட்டியதால் ஹீரோயினை மாற்றுவது குறித்து யோசிக்கிறாராம் தயாரிப்பாளர்.
பிரபல நடிகை ஒருவருக்கு அண்டை மாநிலத்தை சேர்ந்த பெரிய இடத்து பையனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அம்மணியும் பெரிய இடமாச்சே என்று சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டார்.
நடிக்கிறேன் என்று கூறிவிட்டு சம்பளமாக இந்த தொகை வேண்டும் என்று ஒரு விரலை காட்டினாராம். அவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இல்லையாம். அம்மணியை நடிக்க வைப்பதா இல்லை வேறு நடிகையை நடிக்க வைக்கலாமா என்று தயாரிப்பாளர் யோசிக்கிறாராம்.
அந்த நடிகை கேட்ட சம்பளத்தை விட மிக குறைந்த பணத்திற்கே சிறப்பாக நடிக்கும் நடிகைகள் அந்த மாநிலத்தில் உள்ளார்கள். அதனால் அம்மணி போட்ட கன்டிஷனால் படக்குழுவுக்கு எந்த வருத்தமும் இல்லை.
நடிகையை நம்பி வெயிட்டான கதாபாத்திரங்களை கொடுக்க பெரும்பாலான இயக்குநர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் தான் நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளார். நானும் நடிகை தான், நான் நல்லா நடிப்பேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி வருவதை நம்ப யாரும் தயாராக இல்லை.
நடிகையின் நிலைமை பாவமாக உள்ளது. ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தால் அவரை பார்த்து பரிதாபப்படக் கூட ஆள் இல்லை.