For Daily Alerts
Don't Miss!
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
அதிரடி உத்தரவு போட்ட நடிகர்: அடக்கி வாசிக்கும் நடிகை
Gossips
oi-Shameena
By Siva
|
சென்னை: இளம் நடிகை ஒருவர் பொது நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளுக்கு போர்த்திக் கொண்டு வருவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
இளம் நடிகை ஒருவர் துணி பிடிக்காது போன்று என்று சொல்லும் அளவுக்கு குட்டி, குட்டியாக உடை அணிந்தார். அவரது ஓவர் கவர்ச்சியால் காதலில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர்.
அதன் பிறகு வாரிசு நடிகரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அம்மணி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அடக்க ஒடுக்கமாக உடை அணிந்திருந்தார்.
என்ன அம்மணி திடீர் என்று போர்த்திக் கொண்டு வருகிறார், ஆச்சரியமாக உள்ளதே என்ற பேச்சு கிளம்பியது. அவராக போர்த்திக் கொண்டு வரவில்லையாம் இனி கவர்ச்சி உடை அணியக் கூடாது என்று கணவர் மற்றும் அவர் வீட்டில் உத்தரவு போட்டுள்ளார்களாம்.
அதன் பிறகே அம்மணி அடக்கி வாசிக்கிறாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A young actress who used to wear glamourous costume has turned homely now. Her husband and in-laws have reportedly ordered to dress properly and behave herself.
Story first published: Monday, January 1, 2018, 17:45 [IST]
Other articles published on Jan 1, 2018