Don't Miss!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Sports DC vs GT : டாப் ஆர்டரில் அசத்திய அக்சர் படேல்.. ஜடேஜாவை பொளக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
குடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய நடிகை
ஹைதராபாத்: சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் ஹைதராபாத்தில் செட்டிலான நடிகை குடிபோதையில் பப்பில் ஒருவருடன் சண்டை போட்டுள்ளார்.
ஆந்திராவில் இருந்து வந்து கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தவர் அந்த நான்கு எழுத்து நடிகை. அவருக்கும் இசை குடும்பத்து வாரிசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் நடிகைக்கும், அவரின் சித்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவத்தை அடுத்து நடிகை ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் அவர் தனது தோழிகளுடன் ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு சென்றுள்ளார். பப்பில் மூக்கு முட்ட மதுபானங்கள் அருந்தியுள்ளார்.
அப்போது அவரை யாரோ தெரியாமல் மோத நடிகை கடுப்பாகிவிட்டார். இதையடுத்து நடிகை குடிபோதையில் அந்த நபருடன் சண்டை போட்டுள்ளார். போலீசார் வந்து விலக்கிவிடும் அளவுக்கு சண்டை பெரிதாகியுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தார்களா என்ற விவரம் தெரியவில்லை.