TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
“உடம்பை காட்டுனா கொட்டித் தர்றீங்க, திறமையை மதிக்க மாட்டேங்குறீங்களே”.. கோபத்தில் வாரிசு நடிகை!
சென்னை: சினிமாவில் உடம்பைக் காட்டும் நடிகைகளுக்கு கொட்டித் தரும் தயாரிப்பாளர்கள், திறமையான நடிகைகளை மதிப்பதில்லை என ஆவேசமாகி இருக்கிறாராம் வாரிசு நடிகை.
நாயகியாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகைக்கு, அப்பாவைப் போலவே வில்லத்தனம் தான் கை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து அவர் வில்லியாக மிரட்டிய இரண்டு படங்கள் ஹிட்டடித்தது. அப்படங்களில் அவரது நடிப்புய்ம் பெரிதும் பேசப்பட்டது.

இதனால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தினார் நடிகை. ஆனால், புதிய சம்பளத்தைக் கேட்டு புதிதாக ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைகிறார்களாம். அதோடு நடிகைக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமா என அவர்கள் ஆலோசனையும் செய்கிறார்களாம்.
இதையெல்லாம் கேட்டு ரொம்பவே வேதனையடைந்துள்ளார் நடிகை. 'அழகுப் பொம்மையாக வந்து கவர்ச்சி மட்டுமே காட்டும் நாயகிகளுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் தருகிறார்கள். ஆனால் வில்லியாக ஆக்சன் காட்சிகளில் உடலை வருத்தி நடிக்கும் எங்களைப் போன்றோருக்கு சம்பளம் தர அவர்களுக்கு கசக்கிறதே' என மன வருத்தத்தில் இருக்கிறார் நடிகை.
நடிகையின் ஆதங்கம் உண்மை தான் என்றாலும், என்ன செய்ய நாயகிக்கு இருக்கும் மார்க்கெட் வேற லெவல் ஆச்சே என தங்கள் பக்க நியாயத்தையும் கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.