Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பலான கதைகள்... திரும்ப ஏமாறத் தயாரா இல்ல... விழித்துக்கொண்ட நடிகை!
சமீபத்தில் வெளியாகி மோசமான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்ற படத்தின் டீம் மீண்டும் இணைகிறது. இந்த டீமில் இருந்து நடிகை மட்டும் கழன்று விட்டாராம்.
முந்தைய படத்தின் தொடர்ச்சி போலத்தான் தயாராகிறதாம் இந்தப் படம். அந்த காதல் ஜோடி ஒரு பங்களாவில் தங்குவதும் அதில் பேய் இருப்பதும்தான் கதையாம். எனவே அந்த நடிகையையே மீண்டும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் முந்தைய படத்துக்கு கதை சொன்னபோது அடல்ட் விஷயங்களையெல்லாம் மறைத்து கதை சொல்லியதால் படம் வெளியானதும் நடிகை எரிச்சல் அடைந்துவிட்டாராம்.
படத்தின் கன்டெண்டே தெரியாமல் 'படத்துல ப்ளட், ஆக்ஷன் நிறைய இருக்கு. அதான் ஏ சர்டிஃபிகேட் கொடுத்துருக்காங்க...' என்ற ரீதியில் பேட்டி கொடுத்து அசிங்கப்பட்டதை நடிகை மறக்கவில்லையாம். எனவே கோடி ரூபாய் கொடுத்தாலும் இனிமே உங்க சங்காத்தமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
நடிகையின் மனதை மாற்ற முயற்சிகள் நடக்கின்றன.