Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெளிநாட்டு ஹோட்டலில் விபச்சார ரெய்டு: தெலுங்கு ஹீரோவுடன் சிக்கிய புஸு புஸு நடிகை
சென்னை: தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டுக்கு சென்ற இடத்தில் புஸு புஸு நடிகை புது பிரச்சனையை சந்தித்துள்ளார்.
புஸு புஸு நடிகை படப்பிடிப்பு இடத்தில் உள்ள அனைவரிடமும் ஜாலியாக பேசுவார். அதனால் அவருடன் நடிக்கும் படம் என்றால் நேரம் போவதே தெரியாது என்று ஹீரோக்கள் நினைப்பார்கள். இதை பார்த்த நடிகையின் அம்மாவும் எதுவும் சொல்லவில்லையாம்.
இந்நிலையில் நடிகை தேஜஸான தெலுங்கு நடிகருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு சென்றுள்ளனர். வெளிநாட்டு ஹோட்டலில் ஹீரோவின் அறைக்கு சென்று நடிகை அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரம் பார்த்து அந்த ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்து போலீசார் வந்து அறை, அறையாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரே அறையில் இருந்த ஹீரோவையும், நடிகையையும் போலீசார் தவறாக நினைத்துள்ளனர்.
இது குறித்து அறிந்த படக்குழுவினர் ஓடி வந்து இவர்கள் எங்கள் படத்தின் ஹீரோ, ஹீரோயின் என்று விளக்கம் கூறிய பிறகே போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் நடிகை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து ஹீரோக்களின் அறைக்கு சென்று அரட்டை அடிக்கும் வேலை எல்லாம் வேண்டாம் என்று நடிகைக்கு அவரது அம்மா உத்தரவிட்டுள்ளாராம்.