Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அட என்னம்மா இப்படி சொல்லிட்டீங்களே... சூப்பர் படத்தால் நாயகிக்கும் நஷ்டமாம்...!
சென்னை: சூப்பரின் சமீபத்திய படத்திற்கு ஆரம்பம் முதலே பிரச்சினை தான். முதலில் சுட்டபழம் என்றார்கள், பின் நஷ்டம் எனப் போர்க்கொடி பிடித்தார்கள். படமும் ரிலீசாகி வெற்றி நடை போட்டுக் கொண்டு தான் இருக்கிறது, ஆனால் இப்பிரச்சினை முடிந்தபாடில்லை.
இந்நிலையில், மற்றொரு பிரச்சினை அரசல் புரசலாக உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது இப்படத்தில் நடித்த யோகா நடிகைக்கும் கோடிக்கணக்கில் நஷ்டமாம். அது எப்படி, அவரும் படத்தில் முதலீடு செய்திருந்தாரா என உங்களுக்கு சந்தேகம் தோணலாம். ஆனால் உண்மை அது இல்லை.
அக்கட தேசத்தில் பலத்த எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கும் ஹிஸ்டர் படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. அதற்கிடையே சூப்பர் நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்காக மற்ற இளம் நாயகர்களின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் உதறித் தள்ளினார் நடிகை.
ஆனால், எதிர்பார்த்த படி சூப்பர் படத்தில் நடிகையின் கதாபாத்திரம் பேசப்படவில்லை. மாறாக குறைந்த காட்சிகளிலேயே வந்திருந்தாலும், ஆஹா ஓஹோ என பாராட்டுகளை அள்ளினார் வடக்கிலிருந்து வந்த நாயகி.
இந்த விமர்சனத்தால் ஏமாற்றமடைந்த நாயகி, இந்தப் படத்தை நம்பி மற்ற பட வாய்ப்புகளை கோட்டை விட்டு விட்டேனே என புலம்பி வருகிறாராம். இதனால் நடிகைக்கு கோடிக்கணக்கில் சம்பளம் நஷ்டமாம்.
நல்லவேளை புலம்புவதோடு விட்டாரே, சாகும் வரை உண்ணாவிரதம் என உட்காராமல் இருந்தால் சரி தான் !