Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இதைக் கேட்டியளா...!
சென்னை: நம்ம ஊர் "சமத்து" நடிகைக்கும், அந்த ஊர் "சைத்து" நடிகருக்கும் இடையிலான காதல் ரொம்ப முற்றி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வருவது பழைய செய்தி.
இப்போது புதிய செய்தி என்ன தெரியுமா.. நடிகைக்கு ஒரு புதுக் கவலை தொற்றிக் கொண்டுள்ளதாம். இந்த வாழ்க்கை இப்படியே நிலைக்குமா அல்லது பாதியிலேயே பாப் கார்ன் போல கருகிப் போய் விடுமா என்ற சந்தேகம்தான்.
நடிகையின் கவலைக்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது. காரணம், சைத்து நடிகர் சற்று பிளேபாய் டைப்பாம். நிறைய நடிகைகளுடன் அவருக்கு நல்ல நட்பு உள்ளதாம். இது இப்போதும் தொடர்கிறதாம், எப்போதும் தொடரும் என்றும் நடிகர் கூறி விட்டாராம். இதுதான் நடிகையை முதுகெலும்பு வரை கவலை கொள்ளச் செய்துள்ளதாம்.
இப்படியே விட்டால் நம்மவர் நிரந்தரமாக நம்மிடம் இல்லாமல் இடையில் தாவி வேறு மரத்திற்குப் போய் விட்டால் நம்ம கதி என்னாகும் என்பதுதான் அந்த பல்லாவரம் நடிகையின் ஒஸ்தி கவலையாக இருக்கிறதாம்.
இதனால் லிவ் இன் வாழ்க்கையை அப்படியே ரெஸ்ட் ஆப் லைப் வரை தக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளாராம். முதல் கட்டமாக விரைவில் அதிகாரப்பூர்வமாக தாலி கட்டத் தேவையான வேலைகளி்ல் குதித்துள்ளாராம்.
நல்லபடியா இருந்தா சரித்தான்.