Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படகு இல்ல நாயகிகள்! தமிழ் சினிமாவில் குண்டக்க மண்டக்க கேரள நடிகைகள் குவிந்து வருவதன் பின்னணிகுறித்து விவகாரமான ஒரு வதந்தி கோலிவுட்டில் உலா வருகிறது.முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகமாகஇருக்கும். பிறகு மும்பையிலிருந்து நிறையப் பேர் வந்தார்கள். அப்புறம்கர்நிாடகத்திலிருந்து வந்து இறங்கினார்கள்.ஆனால் சமீப காலமாக கேரளாவிலிருந்து குவியோ குவி என்று குவிந்துகொண்டிருக்கிறார்கள்.தினசரி ஒரு கேரள நாயகி சென்னைக்கு வந்து இறங்கிக் கொண்டிருக்கிறார். அந்தஅளவுக்கு தமிழ் சினிமாவில் கேரள நடிகைகளின் ஆதிக்கம் வலுத்து வருகிறது.இப்படி கேரள நிாயகிகள் அதிக அளவில் வருவதற்கு ஒரு வெவகாரமான பின்னணிஇருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். கேரள நடிகைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள் முதலில் கேரளாவுக்குவண்டி ஏறுகிறார்கள். நேராக ஆலப்புழைக்குப் போகிறார்கள். அங்கிருக்கும்வசதியான ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.அதன் பிறகு நாயகி வேட்டையைத் தொடங்குகிறார்கள். திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள மீடியேட்டர்கள்மூலம் நாயகிகளை படகு இல்லங்களுக்கு வரவழைக்கிறார்கள்.அங்கு வைத்துத்தான் தேர்வை நடத்துகிறார்கள். இந்தத் தேர்வு சட்டுப் புட்டென்றுமுடிந்து விடாதாம். சில மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை கூட நீடிக்குமாம்.இந்தத் தேர்வின்போது இயக்குனரின் ரசனையுடன், அவரது எண்ணத்துடன் ஒத்துப்போகும் அழகிகளுக்கே நாயகி வாய்ப்பு கிடைக்கிறதாம்.இப்படித் தேர்வு செய்யப்பட்ட நாயகியை தங்களது படங்களில் அறிமுகம்செய்கிறார்களாம் இயக்குனர்கள். சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாயகிகள் (சிலர் மட்டுமே) இதுபோலபடகு இல்லங்களில் வைத்து தேர்வானார்களாம்.படகு இல்ல தேர்வுக்கு சினிமாவில் சேரும் ஆசையுடன் உள்ள கேரள அழகிகளிடம்பெரிய அளவில் ஆட்சேபனை இல்லையாம். இதனால் டுபாக்கூர் இயக்குனர்கள்பலரும் ஆலப்புழாவுக்குப் படையெடுத்து, கஷ்டப்பட்டு படகு இல்லத்தைவாடகைக்கு எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.வாழ்க தமிழ் சினிமா!
தமிழ் சினிமாவில் குண்டக்க மண்டக்க கேரள நடிகைகள் குவிந்து வருவதன் பின்னணிகுறித்து விவகாரமான ஒரு வதந்தி கோலிவுட்டில் உலா வருகிறது.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம்தான் அதிகமாகஇருக்கும். பிறகு மும்பையிலிருந்து நிறையப் பேர் வந்தார்கள். அப்புறம்கர்நிாடகத்திலிருந்து வந்து இறங்கினார்கள்.
ஆனால் சமீப காலமாக கேரளாவிலிருந்து குவியோ குவி என்று குவிந்துகொண்டிருக்கிறார்கள்.
தினசரி ஒரு கேரள நாயகி சென்னைக்கு வந்து இறங்கிக் கொண்டிருக்கிறார். அந்தஅளவுக்கு தமிழ் சினிமாவில் கேரள நடிகைகளின் ஆதிக்கம் வலுத்து வருகிறது.
இப்படி கேரள நிாயகிகள் அதிக அளவில் வருவதற்கு ஒரு வெவகாரமான பின்னணிஇருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
கேரள நடிகைகளை விரும்பும் தமிழ் சினிமா இயக்குனர்கள் முதலில் கேரளாவுக்குவண்டி ஏறுகிறார்கள். நேராக ஆலப்புழைக்குப் போகிறார்கள். அங்கிருக்கும்வசதியான ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.
அதன் பிறகு நாயகி வேட்டையைத் தொடங்குகிறார்கள்.
திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள மீடியேட்டர்கள்மூலம் நாயகிகளை படகு இல்லங்களுக்கு வரவழைக்கிறார்கள்.
அங்கு வைத்துத்தான் தேர்வை நடத்துகிறார்கள். இந்தத் தேர்வு சட்டுப் புட்டென்றுமுடிந்து விடாதாம். சில மணி நேரம் முதல் ஓரிரு நாட்கள் வரை கூட நீடிக்குமாம்.
இந்தத் தேர்வின்போது இயக்குனரின் ரசனையுடன், அவரது எண்ணத்துடன் ஒத்துப்போகும் அழகிகளுக்கே நாயகி வாய்ப்பு கிடைக்கிறதாம்.
இப்படித் தேர்வு செய்யப்பட்ட நாயகியை தங்களது படங்களில் அறிமுகம்செய்கிறார்களாம் இயக்குனர்கள்.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான சில நாயகிகள் (சிலர் மட்டுமே) இதுபோலபடகு இல்லங்களில் வைத்து தேர்வானார்களாம்.
படகு இல்ல தேர்வுக்கு சினிமாவில் சேரும் ஆசையுடன் உள்ள கேரள அழகிகளிடம்பெரிய அளவில் ஆட்சேபனை இல்லையாம். இதனால் டுபாக்கூர் இயக்குனர்கள்பலரும் ஆலப்புழாவுக்குப் படையெடுத்து, கஷ்டப்பட்டு படகு இல்லத்தைவாடகைக்கு எடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.
வாழ்க தமிழ் சினிமா!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!