Don't Miss!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சங்கவியின் கலைச் சேவை அடிக்கடி அரேபிய கலைப் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளாராம் சங்கவி.கோலிவுட்டால் கைவிடப்பட்ட நடிகைகளின் கடைசிப் புகலிடம் அரேபியகலைப்பயணங்கள்தான். இந்த அரேபிய கலைப் பயணங்களின் உண்மையானநோக்கம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.அடிக்கடி கலைப்பயணம் செல்கிறார்களே, அங்கே போய் என்ன செய்வார்கள்,நடிப்பார்களா, ஆடுவார்களா, பாடுவார்களா .. இப்படி ஏகப்பட்ட பதில் இல்லாதகேள்விகள் நமக்குள் அடிக்கடி தோன்றி மறைவதோடு சரி, அது தொடர்பாக யாரும்தலையைத் தாளித்துக் கொள்வதில்லை.அப்படிப்பட்ட ஒரு கலைப் பயணத்தைத்தான் நம்ம சங்கவி இப்போது அடிக்கடிமேற்கொண்டு வருகிறாராம். துபாய், குவைத் என அவர் போகாத அரேபிய நாடுகளேஇல்லை என்னும் அளவுக்கு சங்கவியின் கலைச்சேவை படு தீவிரமாக உள்ளதாம்.தமிழிலும், தாய் மொழி கன்னடத்திலும், தெலுங்கிலும் ஒரு வாய்ப்பும் இல்லாமல்வீட்டோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சங்கவி.சின்னச் சின்ன பிட்டு ரோல்களில் நடித்து பொழுதைக் கழிப்பதை விட பேசாமல்இப்படிக் கலைப் பயணம் செய்யலாமே என ஏகப்பட்ட கலைப் பயணங்களை முடித்தஅனுபவசாலி நடிகை ஒருவர், சங்கவியிடம் பிட்டைப் போட்டு துட்டைத் தேத்தும்வழியைக் காட்டியுள்ளார்.அடடா, அமர்க்களம் என பரவசப்பட்டுப் போன சங்கவி சமீபத்தில் முதல் முறையாகதனது முதல் கலைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று தொடங்கிய அவரதுபயணம், முடிவில்லாமல் நீண்டு வருகிறதாம்.சில முறை அவர் போய் விட்டால் வருவதற்கு 20 நாட்கள் கூட ஆகிறதாம். அந்தஅளவுக்கு கலையை கடல் கடந்து கலக்கலாக பரப்பி வருகிறாராம் சங்கவி.இந் நிலையில் விந்தியா மாதிரி சங்கவிக்கு ஒரு ஆசையும் வந்துவிட்டது. தனதுதம்பியை கதாநாயகனாக்குவதற்காக சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம்சங்ஸ்.சங்கவியின் பின்னணியில் அவருக்கு வேண்பட்ட்பட்ட இரு தொழிலதிபர்கள்இருப்பதாகவும் அவர்கள் தான் படத் தயாரிப்புக்கு துட்டைப் போடப் போவதாகவும்சொல்கிறார்கள்.ரம்பா, வினிதா போன்றவர்கள் தம்பிக்காக படமெடுத்து போண்டியாவர்கள் என்பதைசங்கவியும் அறிவார் தான். ஆனால், பணத்தை போடப் போவது வேறு இருவர்என்பதால் அவருக்கு எதுக்கு பயம் வரப் போகிறது?
அடிக்கடி அரேபிய கலைப் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளாராம் சங்கவி.
கோலிவுட்டால் கைவிடப்பட்ட நடிகைகளின் கடைசிப் புகலிடம் அரேபியகலைப்பயணங்கள்தான். இந்த அரேபிய கலைப் பயணங்களின் உண்மையானநோக்கம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
அடிக்கடி கலைப்பயணம் செல்கிறார்களே, அங்கே போய் என்ன செய்வார்கள்,நடிப்பார்களா, ஆடுவார்களா, பாடுவார்களா .. இப்படி ஏகப்பட்ட பதில் இல்லாதகேள்விகள் நமக்குள் அடிக்கடி தோன்றி மறைவதோடு சரி, அது தொடர்பாக யாரும்தலையைத் தாளித்துக் கொள்வதில்லை.
அப்படிப்பட்ட ஒரு கலைப் பயணத்தைத்தான் நம்ம சங்கவி இப்போது அடிக்கடிமேற்கொண்டு வருகிறாராம். துபாய், குவைத் என அவர் போகாத அரேபிய நாடுகளேஇல்லை என்னும் அளவுக்கு சங்கவியின் கலைச்சேவை படு தீவிரமாக உள்ளதாம்.
தமிழிலும், தாய் மொழி கன்னடத்திலும், தெலுங்கிலும் ஒரு வாய்ப்பும் இல்லாமல்வீட்டோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சங்கவி.
சின்னச் சின்ன பிட்டு ரோல்களில் நடித்து பொழுதைக் கழிப்பதை விட பேசாமல்இப்படிக் கலைப் பயணம் செய்யலாமே என ஏகப்பட்ட கலைப் பயணங்களை முடித்தஅனுபவசாலி நடிகை ஒருவர், சங்கவியிடம் பிட்டைப் போட்டு துட்டைத் தேத்தும்வழியைக் காட்டியுள்ளார்.
அடடா, அமர்க்களம் என பரவசப்பட்டுப் போன சங்கவி சமீபத்தில் முதல் முறையாகதனது முதல் கலைப் பயணத்தைத் தொடங்கினார். அன்று தொடங்கிய அவரதுபயணம், முடிவில்லாமல் நீண்டு வருகிறதாம்.
சில முறை அவர் போய் விட்டால் வருவதற்கு 20 நாட்கள் கூட ஆகிறதாம். அந்தஅளவுக்கு கலையை கடல் கடந்து கலக்கலாக பரப்பி வருகிறாராம் சங்கவி.
இந் நிலையில் விந்தியா மாதிரி சங்கவிக்கு ஒரு ஆசையும் வந்துவிட்டது. தனதுதம்பியை கதாநாயகனாக்குவதற்காக சொந்தமாக ஒரு படம் தயாரிக்கப் போகிறாராம்சங்ஸ்.
சங்கவியின் பின்னணியில் அவருக்கு வேண்பட்ட்பட்ட இரு தொழிலதிபர்கள்இருப்பதாகவும் அவர்கள் தான் படத் தயாரிப்புக்கு துட்டைப் போடப் போவதாகவும்சொல்கிறார்கள்.
ரம்பா, வினிதா போன்றவர்கள் தம்பிக்காக படமெடுத்து போண்டியாவர்கள் என்பதைசங்கவியும் அறிவார் தான். ஆனால், பணத்தை போடப் போவது வேறு இருவர்என்பதால் அவருக்கு எதுக்கு பயம் வரப் போகிறது?