Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
மூன்றரை மணி நேரம் காக்க வைத்து... பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவமதிப்பு -விவசாயிகள் சங்கம்
- Automobiles
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வேர்ல்டு ஹீரோவுக்கும், பெரிய பாஸுக்கும் இடையே வாய்க்கால் தகராறா?
சென்னை: பெரிய பாஸுக்கும் வேர்ல்டு ஹீரோவுக்கும் இடையே ஏதோ பஞ்சாயத்து என்கிறார்கள்.
நடிகை ஸ்ரீப்ரியா பெரிய பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கேட்ட அதிரடி கேள்விகளுக்கு வேர்ல்டு ஹீரோ பதில் அளிக்காமல் பாஸையே பதில் சொல்லுமாறு கூறினார்.
பெரிய பாஸ் பற்றிய பார்வையாளர்களின் சில கருத்துகளையும் வேர்ல்டு ஹீரோ ஆதரித்தார்.

ஏன்?
நாங்கள் ஓட்டு போட்டும் காயத்ரியை ஏன் வெளியே அனுப்பவில்லை என்று ஸ்ரீப்ரியா கேட்டார். அதற்கு பார்வையாளர்களுடன் பார்வையாளராக சேர்ந்து பெரிய பாஸுக்கு எதிராக சிரித்தார் வேர்ல்டு ஹீரோ.

மருத்துவ முத்தம்
ஆரவின் மருத்துவ முத்தத்தை ஏன் காட்டவில்லை என்று ஸ்ரீப்ரியா கேட்க வேர்ல்டு ஹீரோவோ பிக் பாஸ் நீங்களே பதில் சொல்லுங்க என்று அவரை கோர்த்துவிட்டார்.

காயத்ரி
நாங்கள் சரியாக ஓட்டு போட கற்றுக் கொண்டுள்ள நேரத்தில் உங்கள் இஷ்டத்திற்கு ஒருத்தரை காப்பாற்றுகிறீர்களே என்ற ஸ்ரீப்ரியாவின் கேள்விக்கும் பிக் பாஸையே கோர்த்துவிட்டார் வேர்ல்டு ஹீரோ.

பஞ்சாயத்து
வேர்ல்டு ஹீரோ தற்போதும் விளம்பர இடைவேளை என்று கூறும்போது செல்போன் நிறுவனத்தின் பெயரை கூறுவது இல்லை. இன்னும் அந்த பஞ்சாயத்து தீரவில்லை போல.