Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கூவத்தூர் கும்மாளம்... புலிக் கட்சி எம்எல்ஏ மீது பகீர் புகார்!
திடீரென்று புலிக் கட்சி தொடங்கி, தலைவராகி அந்த வேகத்திலேயே எம்எல்ஏவும் ஆகிவிட்ட நடிகர் அவர். எம்எல்ஏ ஆவதற்கு முன் நடிகர் பெரியரில் பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் வரவில்லை.
ஆனால் சட்டசபைக்குள் நுழைந்ததிலிருந்து ஏக சர்ச்சைகள் அவரைப் பற்றி. பழசெல்லாம் கிடக்கட்டும். புதிதாக கிளம்பியிருக்கும் சர்ச்சை முகம் சுளிக்க வைத்துள்ளது.
கடந்த 15 நாட்களாக நடக்கும் அரசியல் தரகு விளையாட்டில் நடிகரின் பங்கும் கணிசமாக உள்ளது. மன்னார்குடி பெண்மணியின் விசுவாசியாக மாறிய பிறகு, கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் இந்த நடிகரும் ஐக்கியமானார். அதோடு அவ்வப்போது விசுவாசமாக குரல் கொடுத்தும் வந்தார்.
அத்தோடு நிற்கவில்லை நடிகர். கூவத்தூர் விருந்தினர்களுக்கு 'ஐட்டங்களை' சப்ளை செய்யும் பொறுப்பையும் அவர்தான் ஏற்றார் என்று கிசுகிசுக்கிறார்கள். இதனால் எம்எல்ஏக்கள் மீது கொலை வெறியில் இருக்கிறார்களாம் அவரவர் குடும்பத்துப் பெண்கள்.