Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
படங்களில் நடிக்க கணவர் தடை போட்டதை உளறிய நடிகை
பெங்களூர்: கணவரால் படங்களில் நடிப்பதை நிறுத்தியதை நடிகை உளறிவிட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. அவருக்கும் பிரபல ஹீரோ ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிகை படங்களில் இருந்து சில காலம் ஒதுங்கியே இருந்தார். இது குறித்து நடிகை தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39
மாடலிங்
கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்தேன், பின்னர் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். ஆனால் கணவருக்காக இதை எல்லாம் விட்டுவிடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை என்கிறார் நடிகை.
குடும்பம்
என் கணவரை விட்டு தள்ளி இருப்பது எளிது அல்ல. நான் காதலிக்கத் துவங்கியபோது அவருடனேயே இருக்க விரும்பினேன். ஆனால் பட வேலைகளால் எப்பொழுதும் அருகில் இருக்க முடியவில்லை. திருமணமான பிறகு நடிப்பை நிறுத்த யோசிக்கக் கூட இல்லை என நடிகை தெரிவித்துள்ளார்.
சினிமா
எனக்கு கணவர் தான் முக்கியம். கணவர், குழந்தைகளை அடுத்தே என் கெரியர். அதனால் அவரை திருமணம் செய்தபோது கெரியரை விட்டதில் வருத்தம் இல்லை. அவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வேலைக்கு செல்வது இல்லை. வீட்டில் இருந்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்கள் என நடிகை கூறியுள்ளார்.
ரசிகர்கள்
அந்த குடும்பத்தில் இருந்து வேலைக்கு வந்துள்ளது நான் தான். திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துவிட்டேன் என்கிறார் நடிகை. கணவருக்காக நடிப்பை நிறுத்தியதை நடிகை உளறிவிட்டார். இருப்பினும் அவர் மீண்டும் நடிப்பதை தொடர அந்த நடிகர் அனுமதித்தது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.