Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படங்களில் நடிக்க கணவர் தடை போட்டதை உளறிய நடிகை
பெங்களூர்: கணவரால் படங்களில் நடிப்பதை நிறுத்தியதை நடிகை உளறிவிட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. அவருக்கும் பிரபல ஹீரோ ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு நடிகை படங்களில் இருந்து சில காலம் ஒதுங்கியே இருந்தார். இது குறித்து நடிகை தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் இல்ல சூர்யாவை இயக்கும் சிவா #Suriya39
மாடலிங்
கல்லூரியில் படிக்கும் போது மாடலிங் செய்தேன், பின்னர் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். ஆனால் கணவருக்காக இதை எல்லாம் விட்டுவிடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை என்கிறார் நடிகை.
குடும்பம்
என் கணவரை விட்டு தள்ளி இருப்பது எளிது அல்ல. நான் காதலிக்கத் துவங்கியபோது அவருடனேயே இருக்க விரும்பினேன். ஆனால் பட வேலைகளால் எப்பொழுதும் அருகில் இருக்க முடியவில்லை. திருமணமான பிறகு நடிப்பை நிறுத்த யோசிக்கக் கூட இல்லை என நடிகை தெரிவித்துள்ளார்.
சினிமா
எனக்கு கணவர் தான் முக்கியம். கணவர், குழந்தைகளை அடுத்தே என் கெரியர். அதனால் அவரை திருமணம் செய்தபோது கெரியரை விட்டதில் வருத்தம் இல்லை. அவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வேலைக்கு செல்வது இல்லை. வீட்டில் இருந்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார்கள் என நடிகை கூறியுள்ளார்.
ரசிகர்கள்
அந்த குடும்பத்தில் இருந்து வேலைக்கு வந்துள்ளது நான் தான். திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துவிட்டேன் என்கிறார் நடிகை. கணவருக்காக நடிப்பை நிறுத்தியதை நடிகை உளறிவிட்டார். இருப்பினும் அவர் மீண்டும் நடிப்பதை தொடர அந்த நடிகர் அனுமதித்தது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!