Just In
- 25 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 56 min ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- News
உமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'அவர்' கட்டுப்பாட்டில் இருக்கும் நடிகை தொழில் அதிபரை காதலிக்கிறாரா?
சென்னை: முன்னணி நடிகை ஒருவர் தொழில் அதிபரை காதலித்து வருகிறாராம்.
கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அந்த நடிகை. அம்மணிக்கு வயது ஏறிக் கொண்டே போனாலும் இன்னும் திருமணம் செய்யவில்லை.
இந்நிலையில் அவர் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதல்
அந்த நடிகை ஒரு தொழில் அதிபரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை ரகசியமாக வைத்துள்ளாராம். காதல் விவகாரம் வெளியே வந்தால் மார்க்கெட் பாதிக்கும் என்று பயமாம்.

நடிகர்
முன்னதாக பெரிய இடத்துப் பிள்ளையை நடிகை காதலிப்பதாக கூறப்பட்டது. அந்த பெரிய வீட்டுப் பிள்ளையின் கட்டுப்பாட்டில் நடிகை இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

தொழில் அதிபர்
பெரிய வீட்டு விவகாரம் ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தான் தொழில் அதிபர் விஷயம் கசிந்துள்ளது. காதல் என்ற பேச்சை எடுத்தாலே நடிகை நழுவுகிறாராம்.

இல்லை
நான் யாரையும் காதலிக்கவில்லை. என் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவே இல்லை என்று கதை சொல்லி வருகிறாராம் நடிகை. ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் அவரின் பேச்சை நம்பவில்லையாம்.