Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தாலி கட்டத் துடிக்கும் காதலன்: திருமணத்தை தள்ளிப்போட நடிகை பலே ஐடியா
Recommended Video
சென்னை: நடிகை ஒருவர் திருமணம் என்ற பெயர் கேட்டாலே அலறுகிறாராம்.
திறமையான, வெற்றிகரமான நடிகை அவர். அந்த வெற்றிகரமான நடிகை என்ற பெயர் எடுக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். நிஜ வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்களை சந்தித்துவிட்டார்.
அவர் வாழ்வில் காதல் வருவதும் போவதுமாக இருந்தது.
காதலன் கொடுமை தாங்க முடியாமல் விமல் பட நடிகை தற்கொலை
காதலி
நடிகை தற்போது ஒருவரை காதலித்து வருகிறார். இந்த காதல் சில ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. காதலருக்கு நடிகையை விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசையாம். காதலரின் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.
விருப்பம் இல்லை
நடிகைக்கோ திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லையாம். திருமணம் செய்யாமல் தற்போது வாழ்க்கை நன்றாக உள்ளது. இதில் எதற்கு திருமணம் என்று நினைக்கிறாராம் நடிகை. நடிகையும், காதலரும் திருமணம் செய்யாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒத்தி வைப்பு
நடிகையை பார்ப்பவர்கள் அனைவரும் எப்பொழுது திருமணம் என்று கேட்கிறார்கள். இதை சமாளிக்க நடிகை புது ஐடியாவை கண்டுபிடித்துள்ளார். திருமணத்தை தள்ளிப்போட அவர் தெரிவித்துள்ள காரணம் தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.
படங்கள்
ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் அவர் மேலும் பல படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். நடிகை திருமணத்தில் இருந்து எஸ்கேப் ஆகத் தான் கெரியரில் கவனம் செலுத்துவதாக கூறுகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.