For Daily Alerts
Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளருடன் சேர்ந்து கூத்தடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை?
Gossips
oi-Shameena
By Siva
|
திருவனந்தபுரம்: தேசிய விருது பெற்றுள்ள நடிகை திருமணமான தயாரிப்பாளருடன் சேர்ந்து கூத்தடிப்பதாக மலையாள திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற மலையாள நடிகை அவர். அவர் தற்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவான தமிழரின் புது தமிழ் படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார்.
நடிகைக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அவரும் படத்தின் தயாரிப்பாளரும் சேர்ந்து சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கி கூத்தடித்தார்களாம்.
அவர்களின் சேட்டைகளை பொறுக்க முடியாமல் ஹோட்டல் நிர்வாகமே அவர்களை அறையை காலி செய்யச் சொல்லிவிட்டதாம். இதையடுத்து அவர்கள் சென்னையில் கெஸ்ட் ஹவுஸ் எடுத்து தங்கியுள்ளார்களாம்.
இந்தம்மா கூத்தடித்துக் கொண்டு மற்றவர்களை குறை சொல்கிறது என்கிறார்கள் மல்லுவுட்காரர்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Mollywood is accusing the award winning actress of doing something not acceptable with a married producer.