Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
"கிசு கிசு" கார்னர்
நந்தா வெளிவந்த கையோடு பாலா-லைலா காதல் செய்தியும் வெளியாகி பரபரப்பூட்டியது.
உண்மையில் பாலாவோடு லேட்டஸ்டாக இணைத்துப் பேசப்பட்டு வருபவர் ராஜஸ்ரீ தான். சேதுவில் மனநலமற்றவராகவும், நந்தாவில் சூர்யாவின் தாயாகவும்நடித்தவர் தான் இந்த ராஜஸ்ரீ.
இந்த உண்மையான காதல் செய்தியை மறைக்கவே லைலா-பாலா காதல் செய்தி பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சேது படத்தில் நடித்த போதே பாலாவுக்கும், ராஜஸ்ரீக்கும் இடையே ஒரு அன்னியோன்யம் ஏற்பட்டிருக்கிறது. அது காதலாகவும் மாறியிருக்கிறது. படம்முடிந்த பின்பும் இந்த நட்பு நீடித்திருக்கிறது.
நந்தாவிலும் ராஜஸ்ரீ நடித்ததால் இந்த சந்திப்பு அதிகமானது. இதில் ராஜஸ்ரீ பாலாவின் பைத்தியமாகவே மாறியிருக்கிறார். பாலாவை திருமணம் செய்துகொள்ள ராஜஸ்ரீ ஆர்வமாக உள்ளார்.
வயதும் ஆகிவிட்டது. வாய்ப்பும் வரவில்லை. எவ்வளவு நாளைக்குத் தான் பாலாவோடு சும்மா சுற்றுவாய் என்று தாய்க்குலம் கண்டிக்க, பாலவைதிருமணம் செய்து கொள்ளும்படி நச்சரித்திரித்து வருகிறார் ராஜஸ்ரீ.
ஆனால், பாலாவுக்கு கால்கட்டு போடுவதற்காக தீவிரமாக மதுரையில் பெண் பார்த்து வருகிறார்கள் அவரது பெற்றோர். வீட்டில் பார்க்கும்பெண்ணையே திருமணம் செய்து கொள்வதாக பெற்றோர்களுக்கு சம்மதம் கொடுத்திருக்கிறார் பாலா.
இதையடுத்து என்னை திருமணம் செய்யமால் போனால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாலாவிடம் ராஜஸ்ரீ கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் விழி பிதுங்கி நிற்கிறாராம் பாலா.
-
ஏன் என்னிடம் சொல்லல.. ஃபேவரைட் இயக்குநரிடம் சண்டைக்கு சென்ற அஜித்.. இப்படியும் நடந்திருக்கா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?